Browsing: மலையகம்
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 16 ம் திகதி முதல் காணவில்லை என குறித்த சிறுவனின் தாயாரினால் மடுல்சிமை…
தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வர் உட்பட அறுவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12 மணியளவில் தரம்…
வாழ்க்கைச்சுமை அதிகரிப்பினால் நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகியுள்ளனர்.
தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு காரணமாக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.19.01.2024. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த…
மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வரலாற்றில் முதல் தடவையாக கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும்…
நுவரெலியா மாவட்டம் லிந்துலை மெராயா தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணராவர்த்தன பஞ்சகுண்டபக்க்ஷ அஷ்டபந்தன நூதனப் பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா. இம்மாதம் 20 ஆம்…
பயிற்சி சான்றிதழ் மூலப்பிரதிகளை பெற்றுக் கொள்ளல் கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியினை நிறைவு செய்த கீழ்வரும் கல்வியாண்டு ஆசிரியர் மாணவர்களின் ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழின்…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.18.01.2024. மத்திய மலைநாட்டில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக…
வரலாற்றில் முதல் முறையாக வெளிமடை சிறி ஞானசக்தி முருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெற்றது. ஆலய புதிய தர்மகர்த்தா சபையின் மக்கள்…