Browsing: மலையகம்
அக்கரப்பத்தனை மன்றாசி தோட்ட அம்மன் ஆலயத்தில் இன்று (22/11/22) சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சிரமதானமானது தோட்ட ஆலயபரிபாலன சபை உறுப்பினர்களினாலும், தோட்ட இளைஞர்களினாலும் முன்னேடுக்கப்பட்டது. மேலும்…
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற செயல் திட்டத்தில் உயர்தரமாணவர்களுக்கான தலைமைத்துப் பயிற்சியில் முதலாம் கட்டம் இன்று…
நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் இன்று காலை முதல் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பானது நுவரெலியா பிரதான பஸ் நிலையத்தில் அரச…
லிந்துலை நு/தங்கக்கலை இல.03 தமிழ் வித்தியாலய மாணவி வாக்கியம் எழுதுதல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம்
நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் iii நு/தங்கக்கலை இல.03 தமிழ் வித்தியாலயதத்தை சேர்ந்த மாணவி விஜயராம் கீர்த்தனா மத்திய மாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்பட்ட நவராத்திரி போட்டி…
கொட்டகலை பிரதான பாடசாலைகளில் ,கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே…
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் வசித்து வந்த வேலுகுமார் சுந்தரம் என்ற 65 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 19 ம் திகதி…
பல லட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை தொலைத்தவருக்கே கையளித்த முச்சக்கரவண்டி சாரதி. – பதுளையில் நடந்த நெகிழ்ச்சிகர சம்பவம்!
#மனிருள்_மாணிக்கம் இன்று நடைபெற்ற உள்ளம் நெகிழ்வடையும் ஒரு நிகழ்வு மடுல்சீமையில் நடந்தது பல லட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்கள் தொலைந்து பின்னர் மீண்டும் கிடைத்தது.…
பதுளை ப்ரண்லிஷிப் அமைப்பின் ஏற்பாட்டில் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
தன்னலமற்ற சமூக சேவையில் பயணிக்கும் பதுளை ப்ரண்லிஷிப் அமைப்பின் ஏற்பாட்டில் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மீதும்பிட்டிய இல 01 தமிழ் வித்தியாலயம், மீதும்பிட்டிய இல…
பொலிஸாரினால் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பசறை மடூல்சீமை சந்தியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் படல்கும்பரை பகுதியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி…
க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவ, மாணவிகளுக்கான தமிழ் மொழி பாடத்திற்கான பரீட்சை வினாத்தாள் மீட்டலும், கருத்தரங்கும்.
க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவ, மாணவிகளுக்கான தமிழ் மொழி பாடத்திற்கான பரீட்சை வினாத்தாள் மீட்டலும், கருத்தரங்கும். 19.12.2022 நேற்றைய தினம் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய…