Browsing: மலையகம்

லிந்துலை மெராயா தேசிய பாடசாலையில் 2022ம் ஆண்டு சாதரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ள தொண்ணூற்றி ஒரு மாணவர்களில் எழுபத்தொரு மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளார்கள். இவர்களில்…

தெரணியகலை ஸ்ரீ கதிரேசன் தேசிய பாடசாலையின் மாணவி செ.மதிஷாலனி பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக 09 A சித்திகளைப் பெற்று சாதனைப்படைத்துள்ளார். இவர் தெரணியகலை மியனவிட தோட்டம்…

கொட்டகலை தமிழ் மகாவித்தியாலயத்தில் இம்முறை பத்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். மேலும் பல சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்காக வழிகாட்டிய நுவரெலியா வலயக்…

வெளிவந்த சாதாரண தர பெறுபேறுகளின் படி அக்கரபத்தனை டொரின்டன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் 100சதவீத பெறுபேறுகளைப் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர். முதல் தடவையாக சாதாரண தரம்…

வெளிவந்த சாதாரண தர பெறுபேறுகளின் படி நு /ஹோல் புரூக் தேசிய பாடசாலை மாணவி சச்சினாதன் தினுஷியா 9A சித்திகளையும்,தயாபரன் நிதோர்சன் 8A,B சித்திகளையும் ,ஸ்ரீராம் வீனஸ்…

1942ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இ /எம்பி /எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம் இந்த வருடம்(2022) அமுத விழாவினை கொண்டாடி கொண்டு இருக்கும் காலகட்டத்தில் மாபெரும் வரலாற்று சாதனையாகவும்,…

டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் மாணவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. “எமது பிள்ளைகள் பொருமதியானவர்கள் ” என்ற தொனிப்பொருளின் கீழ் நுவரெலியா பிரதேசத்தின் தமிழ் ,சிங்கள பாடசாலைகளுக்கு தலைக்கவசம்…

பதுளை – லுணுகலை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை இடம்பெற்றபிரதேச சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் இன்று காலை காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இவ்வாறு அவர் உயிரிழந்துள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர். இவர் இலங்கை…

ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீரியகொல்ல பகுதியில் வீட்டுக்கு பின்புறம் புதையல் தோண்டுவதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கீரியகொல்ல பகுதிக்கு…