Browsing: இலங்கை

பராமரிப்பாளர் துறையில் அனுபவமுள்ள 2149 இலங்கையர்களுக்கு, இஸ்ரேலில் வீட்டுப் பராமரிப்பாளரகளாக பணிபுரிவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 2025 ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும், 259 இலங்கையர்களுக்கு இந்த சந்தர்ப்பம்…

பாணந்துறை, ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்த்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில்…

தேயிலைத் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று அட்டாம்பிட்டியவில்…

ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிற்குற்குட்பட்ட ரொசட் தோட்ட வீதி, கிரவனாகொட, உடுவர பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினம் மாலை வேளையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன்…

பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணியை கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன. கண்டி குளத்தில்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க…

மனைவியை கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை இரண்டாக வெட்டி, குப்பை மேட்டில் வீசியதாக சந்தேகிக்கப்படும் கணவன் மற்றும் மருமகனை கைது செய்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.…

காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு வயதுடைய சிறுவன் நேற்று (27) உயிரிழந்துள்ள நிலையில் , வீட்டில் வளர்த்து வந்த நாய் சிறுவனின் பிறப்புறுப்பு பகுதியை கடந்த…

மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம்…