Browsing: இலங்கை

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் இந்தியாவிடமிருந்து…

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (14) மாலை…

நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார்…

அசோக ரங்வலவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 17ஆம் திகதி…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில்…

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது கல்வி தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் அவர் தற்காலிகமாக பதவி விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

. வெலிஙபொல ரங்வல பிரதேசத்தில் தந்தை வெட்டிய மரத்தின் கிளை ஒன்று மகன் மீது விழுந்ததில் மகன் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் வெலிஙபொல வித்தியாலய மாணவன்…

கொப்பரை தேங்காய் இல்லாததால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் வியாபாரம். தேங்காய் விலை அதிகரிப்பால் கொப்பரை தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் சுயதொழில்…

மஸ்கெலியா நிருபர். செ.தி.பெருமாள். 2024 – 2025 க்குகாண சிவனொளி பாதமலை பருவகால உற்சவம் நாளை14 ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது .இனறு (13 ) அதிகாலை…

ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலை மாணவன் கண்டுபிடித்த அதிவலுசக்தி மிக்க ஒலிபெருக்கி ஆம்ப் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இலங்கை விஞ்ஞான முன்னேற்ற கழகம்…