Browsing: இலங்கை

கடந்த 5 வருடத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள வருடாந்த வட்டி இலாபத்தைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் 4 வருடங்களுக்குள் பங்களிப்பு நிதி (சந்தாப் பணம்) மூலம்…

டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா பிரதான நகரில் கடந்த திங்கட்கிழமை (07) காலை இடம்பெற்ற வாக்குவாத சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயம்…

தற்கால அதிகரித்த வெப்பநிலை காரணமாக அதிகமான இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே  சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால்…

இன்று (09) காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் கேகாலை, கண்டி மற்றும்…

டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதிக்கு அருகில் இலக்கம் ஐந்து டொப்பாஸ் பகுதியில் திங்கட்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர்…

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த 30 வயதுடைய கொனகல ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஹல்துமுல்ல ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வைத்து…

2023.08.06 நடைபெற்ற சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று கே / தெஹி/ஸ்ரீவாணி தமிழ் மஹா வித்தியாலய மாணவர்கள் அகில இலங்கைக்கு…

குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று பஸ்ஸில் வந்து இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பலவந்தமாக மத்தியவங்கிக்குள்…

கந்தானை இரசாயன தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய தொழிற்சாலையின் ஊழியர் என…

கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இரு பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து போட்டியின் போது இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை மைதானத்தில் இடம்பெற்ற மோதல்…