Browsing: மலையகம்

நானுஓயா நிருபர் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பொரலந்த பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவொன்றின் சடலமொன்று இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா நிலையத்திற்கு…

மஸ்கெலியா நகரில் உள்ள ஆலய வீதி பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த வீதியூடாக பாடசாலை மாணவர்கள்,பயணிகள்,இந்து ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள், பௌத்த…

இன்று (13) மாலை 3.30 மணியளவில் மலையகப் புகையிரதத்தில் வட்டகொட மற்றும் தலவாக்கலை நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை…

ஹட்டன் நோட்டன் பிரதான நெடுஞ்சாலையில் வனராஜா பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார் என அட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார்…

சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசியா நாடுகளின் முதலாவது மாநாடு ஜூன் 17 முதல் 21 வரை பத்தரமுல்லையில்…. சர்வதேச ஈரநில பூங்கா…

நாடு தழுவிய ஆசிரியர்,அதிபர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வலப்பனை ,ஹங்குரன்கெத வலய ஆசிரியர்,அதிபர் ,ஆசிரிய ஆலோசகர்கள் இராகலை நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இன்று இருந்தனர். ஆசிரியர்…

பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இம்புல்பே பிரதேச சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுகாதார பரிசோதக அதிகாரி t.c.p. பிரனாந்து…

நுவரெலியா இஸ்கிராப் தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 07 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 08 ஆம் திகதி பால்குடபவனி.…

நுவரெலியா ,லிந்துலை பிரதேச உணவகங்கள் ,மருதகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் கடைகள் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறித்த பரிசோதனை கடந்த 08 ம் திகதி…

நானுஓயா நிருபர் நுவரெலியாவில் அதிபர் ஆசிரியர்கள் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு. சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் ஜுன் மாதம் (12) ஆம் திகதி…