Browsing: மலையகம்

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. https://youtu.be/27QBqkGQZjc யோகலெட்சுமி தோட்டத்தைச்…

கம்பளை புப்புரஸ்ஸ லெவலன் பெக்ட்ரி டிவிசன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் புனரமைப்பு செய்வதற்கு ஆக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வுக்கு கண்டி மாவட்ட பாராளுமன்ற…

ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்க்கு உற்ப்பட்ட ஹேவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலய பாடாசாலையில் பரிசளிப்பு நிகழ்வு நடைப்பெற்றது.. புலமைபரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் மற்றும்…

ஹட்டன் குற்றவியல் பொலிஸ் அதிகாரி நுவான் மதுசங்க உட்பட குழுவினர் நேற்று மாலை நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்க்கு இடமான நபர் ஒருவர் ஹட்டன் நகரில்…

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக…

 ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மலையகத்தின் எழில் கொஞ்சும் மஸ்கெலியா நகரின் ஹனபி ஜூம்மா பள்ளிவாசலில் மிக சிறப்பாக (10/04)இடம்பெற்றது. இந் நிகழ்வில் மஸ்கெலியா பிரதேசத்தில்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் பக்கம் நின்று…

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து அறிவித்தல்களையும் விடுத்துள்ளது ,மேற்படி சம்மேளனத்தின் பிரதானிகள்,…

நாவலபிட்டி-தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று உடுவெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று(09/04) காலை 6.45…

கம்பளை நகரில் நோம்பு பெருநாளை முன்னிட்டு இப்தார் நிகழ்வு (08)நடைப்பெற்றது. இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்தின தலைமையில் கம்பளை ஜாதிக உறுமய மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது.…