Browsing: மலையகம்
கொட்டகலையில் பரபரப்பு: சட்டவிரோத கம்பிப் பொறிகள் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
காணியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறிகள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய ஊடகவியலாளர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில் தாக்கப்பட்ட சம்பவம் கொட்டகலை பகுதியில் பெரும்…
மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள் கடந்த 11-ம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஸ்டரஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி, ஐந்து நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் இன்று (16)…
பொகவந்தலாவ, செப்பல்டன் பகுதியில் சட்டவிரோதமாக கம்பி வலை விரித்து மரை ஒன்றை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்ய முற்பட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று (15)…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும்…
”Clean Sri Lanka” வேலைத்திட்டம் நகரங்களுக்கு மாத்திரமல்ல; தோட்டப்புறங்களிலும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை: ராஜ் அசோக் கோரிக்கை
உள்ளூராட்சி மன்றங்கள் நகர்புர தின்ம கழிவுகளை எடுக்கின்றதை போன்று தோட்டபுர தின்ம கழிவுகளையும் எடுக்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று அன்மையில் ஜனாதிபதியின் Clean Srilanka பிரத்தியேக…
பண்டாரவளை நகரில் பிரபல வர்த்தக நாமத்துடன் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் நேற்று (ஜூன் 10) 400,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.…
ஊவா மாகாணத்தில் சிறுவர்களிடையே மந்த போசணை மற்றும் அதிபோசணை பாதிப்பு: விசேட வைத்தியர் எச்சரிக்கை
ஊவா மாகாணத்தில் சிறுவர்களிடையே மந்த போசணை மற்றும் அதிபோசணை பாதிப்பு: விசேட வைத்தியர் எச்சரிக்கை இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை அதிகளவில் காணப்படும் மாகாணமாக…
உடப்புஸ்சல்லாவ டலோஸ் தோட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறையான தபால் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் அவதி
நுவரெலியா மாவட்டம் உடப்புஸ்சல்லாவ வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட டலோஸ் தோட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறையான தபால் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்கு…
வெளிமடை அம்மன் புரம் பகுதியில் குளவிக்கொட்டு தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் பகி…
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு
பசறை நிருபர் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் கனகதேரன் தலைமையில் கல்லூரியின் பிரதான…