Browsing: மலையகம்
தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் புதிதாகநிர்மாணிக்கப்பட்ட தனி வீடுகள் மக்கள் பாவனைக்காக கையளிப்பு
தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட…
மத்திய மலைநாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் நீர் தேக்க பகுதிகளில் நீர் வெகுவாக குறைந்துள்ளது.
மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக…
யாழ் பல்கலைக்கழக நிலக்சன் ஞாபகார்த்த தங்க பதக்கம் இம் முறை கொழும்புகாமம், இரத்தினபுரியை சேர்ந்த கிருஷ்ணராஜா செல்விக்கு!
யாழ் பல்கலைக்கழக நிலக்சன் ஞாபகார்த்த தங்க பதக்கம் இம் முறை கொழும்புகாமம், இரத்தினபுரியை சேர்ந்த கிருஷ்ணராஜா செல்விக்கு! இன்று ஆரம்பிக்கும் யாழ் பல்கலைக்கழக 38 வது பொது…
நானு ஓயா பொலிஸ் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட…
நுவரெலியா லபுக்கலை தோட்ட பிரிவான பம்பரகலை தோட்டத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட சம்பவத்தில் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தோட்ட முகாமையாளர் இருவரை விளக்க மறியலில் வைக்க…
செ.திவாகரன் டி.சந்ரு நானுஓயா நு/எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்திற்கு அமெரிக்காவில் இருந்து ஆங்கில ஆசிரியர் வருகை. பீஸ் கோப்ஸ் நிறுவனமானது பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது இவ் நிறுவனம்…
இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியம் நாடத்திய மலையகம் 200 விருது வழங்கல் நிகழ்வு (10/03) கண்டியில் நடைப்பெற்றது. இதன் போது இலங்கையின் முதல்தர இசைக்குழுவான சரிகம குழுவின்…
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக பணிப்பாளர் பெரியசாமி முத்துலிங்கம் எழுதியுள்ள ‘ மலையகம் நிலைமாற்றத்தினை நோக்கி ‘ நூல் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)…
பொருளாதாரத்தை வலுவூட்டலின் ஊடாக பாலின சமத்துவத்தை துரிதப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் மகளிர் அணியின் தலைவியும், கட்சியின் பிரதி தலைவருமான திருமதி.அனுஷியா சிவராஜா தலைமையில், மகளிர் அணியின் உப தலைவியும், மஸ்கெலியா…
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின்மகளிர் தின விழா மகளிரணித் தலைவி திருமதி சரஸ்வதி சிவகுரு தலைமையில் டிக்கோயா தாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது. ‘பெண்மையைப்…