Browsing: மலையகம்
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 24 ம் கட்டை சுவிண்டன் பகுதியில் அமைந்துள்ள கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் கதவை உடைத்து ஆலயத்தின் உள்ளே இருந்த உண்டியல் பெட்டியில்…
மஸ்கெலியா விசேட நிருபர். தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மலை உச்சியில் பெண்ணொருவரின்…
வருடாந்த ஆடி மகோற்சவ தேர் திருவிழா நேற்று இரவு முதல் பசறையில் வெகு விமரிசையாக இடம்பெற்று வருகின்றது.
பசறை பகுதிகளைச் சேர்ந்த அம்மணிவத்தை சிறி கதிர்வேலாயுத ஆலயத்தின் 3 இரதங்களும் பசறை சிறி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 2 இரதங்களும் எல்டப் லோவர் டிவிஷன் சிறி…
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ் வட்டவளை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 15 அடி பள்ளத்தில் குடை சாய்ந்தே இவ்…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.31.07.2023. இன்றைய தினம் 31.07.2023.அன்று மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் புதிய அதிபராக பதவியேற்ற அதிபர் திரு N. பரமேஸ்வரன் அவர்கள் அதிபராக நியமனம்…
ஹட்டன் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சோபக்கிருது வருட ஆடிமாத பௌர்ணமி விரதம் நாளை 1/8/2023 செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. பகல் 11.00 மணிக்கு அறநெறி பாடசாலை…
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை மஹிங்கனை வீதி 7 கட்டை தல்தென பகுதியில் கால்வாய் யில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார்…
நானுஓயா நிருபர் பெரெண்டினா நிறுவனத்தின் அறிவிச்சுடர் கல்வி மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பொருளாதார நிலையில்…
பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டத்தில் முதலாவது இணைய கல்வி நிலையம் திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்றும் கலாநிதி இரா.ரமேஷ் தலைமையில் இடம்பெற்றது. தோட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி…
குறித்த விபத்து இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. விறகுகளையும் கொழுந்துகளையும் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் இவ்வாறு நூறு அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. .…