Browsing: மலையகம்
அனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம்
அனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான…
டயகம சௌமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடலும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்
டயகம சௌமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடலும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் அண்மையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கடந்த 1993 ஆம் ஆண்டு…
கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இர. சிவலிங்கம் அவர்களின் இருபத்து நான்காம் நினைவுப் பேருரை அமைப்பின் தலைவர் எம். வாமதேவன் அவர்களின் தலைமையில் 05.08.2023 சனிக்கிழமை காலை…
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு எல்லைகளுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது நேற்று (04) முதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன்…
லிந்துலை-பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக கோழி இறைச்சி விற்பனை
லிந்துலை, பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக கோழி இறைச்சி விற்பனை நடைபெற்று வருவதாக பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து பிரதேசத்திற்கு பொறுப்பான பொது…
முழு மலையகமும் எதிர்பார்த்து காத்திருந்த நயாப்பன தமிழ் வித்தியாலய மாணவி அசானி Zee தமிழ் தொலைக்காட்சி நடாத்தும் சரிகமப செல்லக்குரல் பாடல் தேர்வு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினைப்…
தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மூவர் வைத்தியசாலையில் அனுமதி.
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இன்று (04) மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இரண்டு தொழிலாளர்களும், ஒரு இளைஞனுமே குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் ஆவர். கிறேட்வெஸ்டன்…
-ராமு தனராஜா- கோனகனார பொலிஸ் எல்லைக்குட்பட்ட கொங்கெட்டிய 15 கட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கோனகனார பொலிஸார் தெரிவித்தனர். புத்தல…
மஸ்கெலியா விசேட நிருபர். தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் ரேஞ்சில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் பற்றிய பிரேதப் பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களுக்குப் பிறகே கிடைக்கும் என…
இராமநாதன் பிரசாந்குமார் பதுளை மாவட்டம் பள்ளக்கெட்டுவ – ரெவன்சூட தோட்டத்தை சேர்ந்தவர். இவர் எல்ல பிரதேச சபையின் முதலாவது தமிழ் சித்த மருத்துவ இளங்கலைமாணி. Bachelor Of…