Browsing: மலையகம்
டி.சந்ரு , தி.தர்வினேஷ் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா மாஹாஎலிய காட்டுப்பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இருந்து உருக்குலைந்த நிலையில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குறித்த…
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 14ஆம் திகதி முதல் வைத்தியசாலையில்…
இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு கொட்டகலை த.ம.வி இல் தோற்ற இருந்த மாணவன் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் கொழும்பு…
நானுஓயா கிளாசோ தோட்டத்தில் முதலாவது பட்டதாரிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (16/12/22) கிளாசோ தோட்டத்தில் இடம்பெற்றுது. எம் .நாராயனன் ,ஆர்.புகனலோஜினி ஆகியோரின் புதல்வரான…
தமிழ்ச்செல்வனின் ஊடாக கண் பார்வை பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஒருவருக்கு மூக்கு கண்ணாடி வழங்கி வைப்பு.
நமுனுகுலை கனவரல்ல C.V.E பகுதியில் பாடசாலை மாணவி ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்திய போது வைத்தியரினால் மூக்கு கண்ணாடி அணிய வேண்டும்…
பதுளை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெறப்பட்டுள்ளது. – வடிவேல் சுரேஷ்
“பதுளை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெறப்பட்டுள்ளது.” என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்…
நானுஓயா நிருபர் நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில் ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…
197 தோட்டத் தொழிலாளர்களிடம் மாலைத்தீவுக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு பல இலட்ச ரூபாய்கள் மோசடி
நாவலப்பிட்டி, கினிகத்தேனை பகுதிகளிலுள்ள தோட்டங்களைச் சேர்ந்த 197 தோட்டத் தொழிலாளர்களிடம் மாலைத்தீவுக்கு தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து, கீழே உள்ள நபரால் பல இலட்ச ரூபாய்கள் மோசடி…
2021 ஆம் ஆண்டுக்கான அதியுயர் ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி எழுதப்பட்ட எழுதப்பட்ட சிறந்த கட்டுரைக்கான விருது கருப்பையா பிரசன்னகுமாருக்கு வழங்க்கப்பட்டுள்ளது.…
11 வது ஆசிய சிறுமிகளுக்கான சமாதான முகாம் எதிர்வரும் 17-21 (12/22) ம் திகதி வரை நேபாளத்தில் காத்மண்டுவில் இடம்பெறவுள்ள நிலையில் ,குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை…