Browsing: மலையகம்
கண்டி – அக்குறணை – துணுவில பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். கடும் மழை காரணமாக…
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியில் லுணுகலை பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10ல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று காலை…
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழ முக்கம் கிழக்கு கரையோரத்தின் ஊடாக நாட்டிற்குள் பரவேசித்து ,இலங்கை ஊடாக நகர்ந்துவருவதாக வளிமணடலவியல் திணைக்களம் இன்று (25)…
மானுடவெளி அமைப்பு “பொது சமையலறை” ஒருவரின் பசியை போக்கி உங்கள் இதயத்தை நிரப்புங்கள் எனும் தொனிப்பொருளில், இரண்டாவது தடவையாக (24/12) சென்லெனாட்ஸ் கொனிக்கார் பிள்ளையார் தமிழ் வித்தியாலயத்தில்…
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸில் பணம் மற்றும் கைபேசி திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவதாவது இன்று…
நு /தங்கக்கலை இலக்கம் மூன்று தமிழ் வித்தியாலயத்தின் ஒளிவிழாவும், பிரியாவிடை நிகழ்வும் இன்று(23/12/22) இடம்பெற்றது. பாடசாலைகளில் நடத்தப்படுகின்ற ஒளிவிழாவும் அதே போல கல்வித்துறையில் இதுவரை காலம்…
மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம்- அரச அதிகாரிகள் என்ற அடிப்படையில் நாட்டுக்காக பொறுப்புடன் செயற்படுங்கள் • நுவரெலிய மக்களின் காணிப் பிரச்சினைக்கு பெப்ரவரி 04 இற்கு…
மொனராகலை மாவட்ட, படலகும்புற கோட்டத்துக்கு உட்பட்ட மொ/திருவள்ளூவர் தமிழ் மகா வித்தியாலயத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நூல் வெளியீட்டு நிகழ்வும் விருது வழங்கும் விழாவும் கடந்த வாரம்…
பசறையில் போதை பொருட்களுடன் நால்வரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் பொலிஸாரால் கைது. https://youtu.be/6xyqvqGw5HM இன்று பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டதால் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் பசறை பொலிஸாரினால்…
நோர்வூட் தேசிய பாடசாலையில் பொறியியல் தொழில்நுட்ப பிரிவு மாணவன் S.கிரிஷானினால் தொழில்நுட்பவியல் பீடத்திற்கான பச்சை இல்லத்தில் தாவரத்தின் வளர்ச்சியை கண்காணிக்கவும் பச்சை இல்லத்தில் உள்ள ஈரப்பதன் வெப்பநிலை…