Browsing: மலையகம்

அண்மையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்க நிலை காரணமாக இலங்கையில் அதிகமாக பகுதிகள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊவா மாகாணத்தில் பசறை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 763…

பூண்டுலோயா சீன் பழைய தோட்டத்தை சேர்ந்ததுரைசாமி விஜிந் 04 தங்க பதக்கங்கள் உட்பட 08 பதக்கங்களை இந்தியாவில் இடம்பெற்ற மெய்வல்லுனர் உட்பட வெவ்வேறு போட்டிகளில் வென்றுள்ளார். https://youtu.be/wsX3ycEKgDo…

பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட பூனாகல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாடசாலை வளாகத்தில் வைத்து (10) வெளிநபர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (12)…

காணாமல் போயிருந்த பெண்ணொருவர், காசல்றி நீர்த்தேக்க பகுதியிலிருந்து இன்று (13) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா- காபெக்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 75 வயதுடைய…

நானுஓயா நிருபர் தி.தர்வினேஷ் அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்டத்திருந்து தேயிலை மலைகளுக்கு உரம் ஏற்றிச் சென்ற ட்ராக்டர்  வண்டி கடந்த 05 ம் திகதி அன்று குடை…

இராகலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட மகாகவி பாரதியின் ஜனன தினம்! இராகலை உயர் பாடசாலை பாரதி திருவுருவச்சிலை முன்றலில் அதிபரின் தலைமையில் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள்,…

பிரித்தானியாவில் நீண்டகாலமாக இயங்கி வரும் மலையக மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி Aylesbury, Roman Park மண்டபத்தில்…

நுவரெலியா- ராகலையை சேர்ந்த மெய்யப்பன் சசிகுமார் 09 தங்க பதக்கங்களை இந்தியாவில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் வென்றுள்ளார். மும்பை நாசிக் மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் 04…

அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபால் தலைமையில் உணவு பாதுகாப்பு, சுற்றாடல் சுத்தம் ,மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதர பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் கடந்தவராம் இடம்பெற்றது.…