Browsing: வாழ்க்கை
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூகத்தில் சாதகமான கருத்தாடலை உருவாக்குவதற்குமான அறிவார்ந்த பட்டிமன்ற நிகழ்வொன்று புஸல்லாவை, பிளக்போரஸ்ட் தோட்டத்திலுள்ள சுவாமி விவேகானந்தா அறநெறி பாடசாலை மண்டபத்தில் இன்று…
அநுராதபுரத்தில் (27/12/22) நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில் தனி வாத்திய இசை போட்டியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் தனி இசை போட்டி நிகழ்ச்சியில்…
மானுடவெளி அமைப்பு “பொது சமையலறை” ஒருவரின் பசியை போக்கி உங்கள் இதயத்தை நிரப்புங்கள் எனும் தொனிப்பொருளில், இரண்டாவது தடவையாக (24/12) சென்லெனாட்ஸ் கொனிக்கார் பிள்ளையார் தமிழ் வித்தியாலயத்தில்…
காலநிலைமாற்றத்தினால் சர்ம நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுநிலவிவரும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக, சர்மம் வறட்சி, ஒவ்வாமை, கீழ்வாதம், தோல்அழற்சி, முகப்பரு,…
நானுஓயா நிருபர் தி.தர்வினேஷ் அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்டத்திருந்து தேயிலை மலைகளுக்கு உரம் ஏற்றிச் சென்ற ட்ராக்டர் வண்டி கடந்த 05 ம் திகதி அன்று குடை…
அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் அறநெறி பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் கொழும்பில் ஆரம்பம்.
அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் அகில இலங்கை ரீதியாக அறநெறி பாடசாலைகளுக்கிடையில் நடத்திய ஆடற்கலை போட்டி இன்றைய தினம் கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள கல்யாண மண்டபத்தில்…
மாத்தளை – ஹுன்னஸ்கிரிய பகுதியில் சிறுவர்கள் யாசகம் (பிச்சை) பெறுவது சடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஹுன்னஸ்கிரிய பகுதியானது, அதிகளவாக சுற்றுலா பயணிகள் வருகைத் தரும் பகுதியாக…
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முதல் பின்வரும் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. மேலதிக விபரங்களுக்கு…
மலையகத்தின் ஆக்கப்பூர்வமான சேவைகளுடன் வளர்ந்து வரும் இளையோர் அமைப்பான நுவரெலியா SMART YOUTHS அமைப்பின் மற்றுமொரு சமூக வேலைத்திட்டம் அமைப்பின் தலைவர் சுந்தரம் வினோத் சுந்தர் தலைமையில்…
மமா/கம்/தொலஸ்பாக தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு.
மமா/கம்/தொலஸ்பாக தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு 02.12.2022 மற்றும் 03.12.2022 ஆகிய இரு தினங்களாக பாடசாலை பிரதான மண்டபத்தில் ACT…