Browsing: வெளிநாடு
இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள்…
உலகின் தலைசிறந்த உணவுகள் என்ற பட்டியலில் இந்திய உணவுகளுக்கு 5 ஆம் இடம் இடம் கிடைத்துள்ளது. Taste atlas என்ற அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள…
சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று திரும்பிய அரக்கோணம் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
சிங்கப்பூரில் சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் அரக்கோணம் மங்கம்மாபேட்டையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் திவாகர் ஜூனியர் பிரிவில் விளையாடி இரண்டு தங்கம் என்று…
அயலகத் தமிழர் தினம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் 2023 ஜனவரி மாதம் 11.01.2023 மற்றும் 12.01.2023 தினங்களில் இடம்பெறவிருக்கிறது. குறித்த நிகழ்வில் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்…
11 வது ஆசிய சிறுமிகளுக்கான சமாதான முகாம் எதிர்வரும் 17-21 (12/22) ம் திகதி வரை நேபாளத்தில் காத்மண்டுவில் இடம்பெறவுள்ள நிலையில் ,குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை…
உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா – குரோஷியா-பிரான்ஸ் மற்றும் மொரக்கோ அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதல் அரையிறுதிச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 14ம்…
பிரித்தானியாவில் நீண்டகாலமாக இயங்கி வரும் மலையக மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி Aylesbury, Roman Park மண்டபத்தில்…
இலங்கை பிரஜைகளுக்கான இ-விசாக்களைE-visas வழங்கும் நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. வசதியான பயணத்தை செயல்படுத்துவதன் மூலம், ஓய்வு, வணிகம், மாநாடு மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தர…
சர்வதேச பல்லுயிர் பன்முகத்தன்மை மாநாடு COP15 கனடாவில் நேற்று ஆரம்பமானது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் Antonio gutteres, கனடாவின் பிரதமர் Justin trudeau ஆகியோர் மாநாட்டை ஆரம்பித்து…
அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் டுபாய் கொழும்புக்கிடையான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எமிரேட்ஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நேரடி…