Browsing: விளம்பரங்கள்
பசறை நிருபர். 11.01.2025 நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக…
(க.கிஷாந்தன்) அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா ஸ்ரீவாணி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் தொடர்பாக அம்பகமுவ சுகாதார வைத்திய…
கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பசறை 10 ம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர்…
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் கண்டி ,நுவரெலியா மாவட்டங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் சாத்தியம்
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய,…
தைப்பொங்கலுக்கு அரிசி இல்லை – அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அநுர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வர்த்தகர்கள் போராட்டம்
(க.கிஷாந்தன்) அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில்…
மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு
(க.கிஷாந்தன்) மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம் இன்று (10.01.2025) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உணர்வுப்பூர்வமாக…
உலக அயலகத் தமிழர் தின மாநாட்டில் கலந்துக்கொள்ள இந்தியா செல்லும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
உலக அயலகத் தமிழர் தினம் 2025 எதிர்வரும் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் நடைப்பெறவுள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்துக்கொண்டு…
தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்-சபையில் மனோ கணேசன்
தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்-சபையில் மனோ கணேசன். தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியில் ஒரு பகுதியை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரி…
2025 தைப்பொங்கல் விழா, சுதந்திர தின விழா மற்றும் வார இறுதி நாட்களுக்காக -ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட புகையிரத கால அட்டவணை
தைப்பொங்கல் விழா, மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களுக்காக ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை புகையிரத சேவை கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரையும், கொழும்பு…
ரயிலில் காணாமல் போன இந்தியரின் பயணப்பையை ஹட்டன் மற்றும் வட்டவளை பொலிஸார் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்தனர் .
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சென்ற இந்திய பிரஜையின் காணாமல் போன பயணப்பையை ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஜனக பெர்னாண்டோ மற்றும்…