Browsing: விளம்பரங்கள்
“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள்! மனோ கணேசன் அரசுக்கு இடித்துரைப்பு “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர்…
(க.கிஷாந்தன்) தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற…
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தைத் திருநாள் வாழ்த்து செய்தி
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் உழவர் திருநாளாம், தைத் திருநாள் வாழ்த்து செய்தி…
இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
சிவனடிபாத மலைக்கு புனிதயாத்திரை சென்ற பெண் ஒருவர் உயிரிழப்பு.. இன்று காலை சுமார் 10.00 மணி அளவில், சிவனடிபாத மலைக்கு புனித யாத்திரை சென்று திரும்பிய பெண்…
மலையகத்தில் தொடர்மழை -தொழிலாளர்கள்,விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு சிவனொளி பாத மலை செல்பவர்கள் அவதானம்
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்தது வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் விவ…
பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு – கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை ஆரம்பம்
(க.கிஷாந்தன்) கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11.01.2025) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பாடசாலை மாணவி…
மலையக மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அந்தனி ஜீவா காலமானார். தனது 81 ஆவது வயதிலே இவ்வாறு காலமானார். அந்தனி ஜீவா (26 மே 1944 – 10…
சென்னையில் இடம்பெற்று வரும் உலக அயலகத் தமிழர் தினத்தின் முதல் நாள் நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
உலக அயலகத் தமிழர் தினம் 2025 இன்றும், நாளையும் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறவுள்ளது. இதன் முதல் நாள் நிகவுழ்களை…