Browsing: Breaking
Featured posts
சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸார் கடந்த புதன்கிழமை (4) மாலை…
சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றிய…
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை அத தெரண…
தற்போது தடுப்புக்காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கின்…
சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே ஈரான் கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்ல தீர்மானம் – ஜனாதிபதி
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள். தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான…
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் (5) இடம்பெற்ற…
வளமான நாட்டில் பெருமைமிக்க பெண் ஒரு நாட்டின் தலைவராகிறார்’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் திகதி வருகிறது. இந்த ஆண்டு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் மகளிர் பணியகமும் இணைந்து…
போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்பட்டுள்ள அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, “நாடே ஒன்றாக” எனும் தேசியப் பணித்திட்டத்திற்கு இணைவாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களின் ஆரம்பமாக, மார்ச்…
கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தங்களைப் பற்றிய விபரங்களைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள ‘கூகுள்…
மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், குறித்த வீட்டுக்கு மாத்திரம் சேதம்…