Browsing: Breaking
Featured posts
ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மற்றொரு…
ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 10…
மத்திய கிழக்கு போர் சூழல்: இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்தில் விசேட உரை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்தவும், அமைதியான உலகைக் கட்டியெழுப்பவும் அதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தங்களது அர்ப்பணிப்பை உடனடியாக வழங்க வேண்டும் என…
நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது-பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: தற்போது நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.தேவையற்ற சேமிப்பைத் தவிர்க்கவும்: எனவே,…
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 600க்கும் மேற்பட்ட…
ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்: அரச ஊடகம் உத்தியோகபூர்வமாக உறுதி! டெஹ்ரான்: ஈரானின் அதியுயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி (86),…
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல்: ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட கவனம்
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல்: ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட கவனம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை இலங்கையின்…
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல்: இலங்கையர்களுக்கான அவசர பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் பாதுகாப்புச் சூழலை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு…
குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் அனைத்து…
30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும்…