Browsing: இலங்கை

அஸ்வசும நலன்புரி நன்மைகள் சபையினூடாக, பயனாளர்களின் டிசம்பர் மாதத்துக்கான உதவித்தொகையை நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி, திட்டமிடல் மற்றும்…

(க.கிஷாந்தன்) ‘பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை.” – என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்…

கமு /அல்-அஷ்ரப் மாகா வித்தியாலயம் மாவடிப்பள்ளி மாணவர்களுக்கு புதிய தலைமுறை கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு.! -(முஹம்மத் மர்ஷாத்)- மாவடிப்பள்ளி கமு /அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் அதிபரின்…

2024 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மற்றும் இரத்தினபுரி மாவட்டம் நாடாளுமன்ற…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவை நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர்…

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது! – அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன வகுஜன ஊடக அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர்கள்…

தற்போது பயன்படுத்தப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும்…

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதால், இது தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன…

எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல்…

முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்கள், விசும்பாய மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாக திறம்பட பயன்படுத்துவதற்கான திட்டங்களை…