Browsing: இலங்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளிப்பு இன்று மூன்றாவது நாளாக (06) இடம்பெறுகின்றது. தபால் மூல வாக்களிப்பு நேற்று முன்தினம் (04)  ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக…

பொகவந்தலாவ பகுதியில் தந்தையால் மகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் தாயால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாயின் முறைப்பாட்டை தொடர்ந்து தந்தையை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்து இன்று…

பிபில நாகல பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (05) இரவு 7.30…

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி…

“ஒரு வெற்றி நாட்டிற்கு தைரியத்தின் சேர்க்கை” என்ற தொனிப்பொருளில் இலங்கை அரசியலில் புதிய திசையை உருவாக்கும் நோக்கில், நாட்டின் பரந்துபட்ட அரசியல் கூட்டணியான பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி பிரதமர் தினேஷ்…

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய போசாக்குக் கொள்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த  (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய பிரதி உபவேந்தராக பல் மருத்துவ பீடத்தின் ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் அபிவிருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும்…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

மடுல்கலை நிருபர் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்டி மாவட்டத்தில் அரச அதிகாரிகளால் தபால் மூல வாக்குகள் குறிக்கும் பணி இன்று காலை ஆரம்பமானது. கண்டி…

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை பற்றிய பொய்யான அறிக்கையொன்றை வெளியிட்ட பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராக முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…