Browsing: இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகமான அதிபர் கங்கா கல்பனீ லியனகே தெரிவித்துள்ளது.இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணத்துடன் தொடர்புடைய…

170,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…

இலங்கை மற்றும் இந்திய மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.…

மாலம்பே – ஹோகந்தர பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த வயோதிபப் பெண் ஒருவர் மீது மோதியதில் வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.…

தேர்தலுக்கு முன்னதான காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பொறுப்பாகும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கொழும்பு – விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள்…

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான முடிவுகளை இறுதி செய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இன்றைய தினம் கூடவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற…

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த கார் நேற்று (27) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளக்கியுள்ளது . கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது…

இன்று (28) பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில்  அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் காலை 3.00 மணிக்கு  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. …

கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.…