Browsing: இலங்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.…

நெல் சந்தைப்படுத்தல் சபை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டமாக ஆரம்பித்த 500 ஏக்கர் வயல் நிலத்தில் உற்பத்தி செய்த சம்பா உற்பத்தி நேற்று (20) அறுவடை செய்யப்பட்டது.…

(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். எனவே, இது விடயத்தில் அனைத்து மலையக பிரதிநிதிகளும் கட்சி, தொழிற்சங்க…

குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குதல் என்பது மிகவும் பெறுமதியான மூலதனம் என்றும் அது குழந்தையின் சுகாதாரத்திற்கு மிகவும் சாதாரணமான மற்றும் போஷாக்கை கையால் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த விடயம்…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் என்பு மாற்று சத்திர சிகிச்சைப் பிரிவை(Bone marrow transplant unit) நிறுவுவதுடன், வைத்தியசாலையின் மருத்துவ சேவையை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு அவசியமான நவீன தொழில்நுட்ப…

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் மழை…

யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று பிற்பகல்…

மடுல்கலை நிருபர் ஜனாதிபதி நிதியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து கண்டி மாவட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை (17) குண்டசாலை மஹாமெவ்னா வளாகத்தில் நடைபெற்றது.…

இலங்கை கடற்படையினர் (2024 ஜூலை 17,) கல்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இருநூற்று…

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும்…