Browsing: இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

ஜனாதிபதி தேர்தலையோ அல்லது வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சமிந்திர தயான் லெனாவ, இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு முன்னர் ஜனாதிபதியையோ அல்லது அவரது…

 தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) மதுபான விற்பனை நிலையம் ஒன்றை நேற்று (03) சோதனை செய்த போது கூரிய பொருளால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளார். …

 மாதம்பே இரட்டைக்குளம் பகுதியில் சிலாபம் டிப்போவுக்குச் சொந்தமான இ.போ.ச பஸ் ஒன்றும் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 25 பேர்…

கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கான காரணங்களை ஆராய்வதற்காக விசேட நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதான கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்களை கண்காணித்து நீர்…

இந்த ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும். 26 கரையோர வலயங்களின் அபிவிருத்திக்கான அடிப்படை வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் இந்த நாட்களில் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும்…

மன்னார் மடுமாதாவின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவு தபால் முத்திரை  (01.07.2024) வெளியீடு செய்யப்பட்டது. மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இவ்வாறு…

கொழும்பிலிருந்து கண்டி வரை செல்லும் 1019 புகையிரதத்தில் புகையிரத சாரதியின் கவனயீனத்தால் தற்போது அவரின் வேலை தடைசெய்து, திணைக்கள மட்டத்தில் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத…

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (2) பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்களின்…