Browsing: இலங்கை

சியனே ஸ்டார் கரப்பந்தாட்ட விளையாட்டு அரங்கு மார்ச் 29 அன்று மக்களின் பாவனைக்கு …  பாடசாலைகளில் கரப்பந்தாட்டத்தை பிரபலப்படுத்த ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த கரப்பந்தாட்டப்…

பதுளை – முத்தெடுவேகம இடையே இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் அதே பாதையில் இயங்கும் லங்கம பேருந்தின் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று (25) மாலை பதுளை மத்திய…

நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில்…

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே…

கட்டுமானத்துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான முன்மொழிவுகள் அடங்கிய விசேட அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.   இந்த அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிப்பதற்காக அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.   பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக செலுத்த முடியாத ஒழுங்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பற்றுச்சீட்டுகள் தொடர்பான கொடுப்பனவுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் தற்போது பூர்த்தி செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி கடந்த வருடம் செலுத்தப்பட்ட  பெறுமதி 12,501 மில்லியன் ரூபாவாகும்.   பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்று காரணமாக, இலங்கையின் கட்டுமானத் துறை கடும் பின்னடைவைச் சந்தித்ததுடன், இதன் காரணமாக, கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியின் விசேட கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து, இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இதன்படி, இது தொடர்பான கொடுப்பனவு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அதற்கேற்ப நிலுவைத் தொகைகளை செலுத்துவதை நிறைவு செய்யும்.   கட்டுமான ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் போது விலை அதிகரிப்புக்குரிய கொடுப்பனவுகளை சில அரச நிறுவனங்கள் கொடுக்காமல் இருத்தல் மற்றும் கொடுப்பனவுகளைத் தாமதித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பிரேரணைகள் உத்தேச அமைச்சரவை பத்திரத்தில் உள்ளடக்கப்பட உள்ளன.   முனீரா அபூபக்கர்

மஸ்கெலியா பல நோக்கு ச கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று) பௌர்ணமி நாளில் நல்லதண்ணி வழியாக செல்லும்- சிவனடி பாத மலை வீதியின்…

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெயிகஸ்தலாவ பிரதேசத்தில் தனியார் ஒருவரின் காணியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. இவ்வாறு…

மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக பிரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களிடம் இருந்து 116 மோட்டார்…

அனைத்துலக நீர் தினத்தினை முன்னிட்டு லைக்கா ஞானம் அறக்கட்டளையினர் இலங்கை முழுவதும் அமைந்துள்ள 50 புகையிர நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதியினை உருவாக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர். மார்ச் 22 ஆம் திகதி…