Browsing: இலங்கை

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல இன்று (8) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு…

மடுல்கலை நிருபர் ஒன்பது இலட்சத்துக்கும் அதிகமானோர் இன்று பெருத்தோட்ட பகுதிகளில் வாழ்ந்துவரும் நிலையில் ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாக பெருத்தோட்ட தொழித்துறையில் பங்களிப்பு செய்துவருகின்றார்கள் அதிலில் 61% பெண்களே…

கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு பாடசாலையின் அதிபர் என். ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்த…

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் வீடுகள்…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது நாட்டின்…

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால், அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் செய்த பிரார்த்தனையை நினைவு கூறுவதாக அமைந்திருக்கிறது. மனிதர்களிடம் இருக்கும் மமதையும், அகந்தையையும் அகற்ற உதவும்…

கொரியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக…

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 785,000.00 ரூபாய் பண மோசடி செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர். பலாங்கொடை மெந்தகந்த பிரதேசத்தைச்…

தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்து, ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும்,  பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர். 11 பேர் அடங்கிய…

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த…