Browsing: இலங்கை

பெலியத்தவில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் (25) அனுமதி வழங்கியுள்ளது. குறித்த சந்தேகநபர்…

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,…

சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்குத் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அந்த அதிகார சபையின்…

(க.கிஷாந்தன்) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கண்டி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார். கண்டி மாவட்டத்திற்கு சென்ற அவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,…

கடந்த 24 நாட்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 46 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். இதன்போது 8…

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் கைதிகள் சிலர் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களில் சிலர் புனர்வாழ்வு நிலையத்தில் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர்…

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்தூவ, பிரதிப் பொலிஸ் மாஅதிபராக (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதுவரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக அவர் கடமை வகித்து…

உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வற் வரி அதிகரிப்பினால் உள்ளூர் முட்டை உற்பத்திச் செலவு…

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ஜகத் பிரியங்கர நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி,…

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இறுதிக் கிரியைகளைஆராய்ச்சிகட்டுவையில் உள்ள அவரது காரியாலயத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…