Browsing: இலங்கை
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,…
கம்பஹா மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கம்பஹா மாவட்டத்தின் மொத்த குடிநீர்த் தேவை தொடர்பிலான முழுமையான அறிக்கையை வழங்குமாறு…
பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருவத்துவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி
பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருத்துவர்களுக்காக தனிப்பட்ட ரீதியாக காணிகளின் உரிமையை வழங்குவதற்கான உறுதிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் நேற்று அமைச்சரவைக்கும் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி…
பொரளை பிரதேசத்தில் போதைப்பொருள் சோதனையின் போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.…
இன்று நிக்கினி பூரணை தினமாக இருந்தாலும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் அரச வங்கிகள் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.…
கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான அனுமதி முறையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்தார். வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு செவ்வாய்கிழமை…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (29) பிற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகாவிகாரைக்கு வருகை தந்த…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள்…
உள்ளூராட்சி மன்றங்களில் கடமை புரியும் ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி கிழக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு.
(முஹம்மட் றசீன்) கடந்த 2014ம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 9 வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தரமற்ற முறையில் கடமை புரியும் ஊழியர்களே நேற்று (28)…
மொழி என்பது ஒரு தகவல்தொடர்பு அமைப்பாகும். இது தனிநபர்கள் அல்லது குழுக்களிடையே எண்ணங்கள், உணர்ச்சிகள், யோசனைகள் மற்றும் தகவல்களை வெளிப்படுத்துவதற்கான முதன்மை வழிமுறையாக காணப்படுகின்றது. மனிதன்…