Browsing: இலங்கை

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அடுத்தமாதம்   02திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பசறை பொலிஸ்…

மஹியங்கனை தெய்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றை காட்டு யானை தாக்கியதில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில்…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை…

கொழும்பு 15 அழுத்மாவத்தையில் அருள்பாலிக்கும் அகில இலங்கை ஸ்ரீ ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தின் 23வது வருடாந்த தேர் திருவிழா இடம்பெறவிருக்கின்றது. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் சபரிமலை…

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10…

யாழ் தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 09 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாக பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம்…

மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம்பெறும் என்று…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் புதிய தலைவராக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய…

ஹேவாஹெட்டை ரிவர்டல் ராதுங்கொட தோட்டத்தை சேர்ந்த தாயையும் மகளையும் காணவில்லை என ஹேவாஹெட்ட பொலிஸில் கணவர் முறைப்பாடு செய்துள்ளார். நேற்றுக்காலை(17/07/23)  6.45 மணி அளவில் வீட்டிலிருந்து வைத்தியசாலை…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக பாடசாலைகளில் தொழிற் பயிற்சி கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி…