Browsing: இலங்கை

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள தாய் ராஜா மற்றும் கந்துல ஆகிய யானைகளை மீளவும் பெற்றுக்கொள்வது  தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என இலங்கைக்கான…

சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் மின்சாரம் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளதென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று(06.07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் காரணமாக 50,000க்கும் மேற்பட்ட நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…

மேட்டா நிறுவனத்தின் மற்றுமொரு புதிய சமூக வலைத்தளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Threads எனும் பெயரில் இவ்வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது ஆரம்பிக்கப்பட்டு முதல் ஒரு மணித்தியாலத்தில் 5 மில்லியன்…

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய (6) தினம் கொழும்பு- செட்டியார் வீதி தங்காபரண விற்பனை நிலையங்களில் “22 கரட்” தங்கப்…

கொழும்பு- கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நாகலகம்வீதி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (5) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், தாய்லாந்திலிருந்து Double Wattled Cassowary  எனப்படும் 3 பறவைகள், தெஹிவளை அனுப்பப்பட்டுள்ளன. இதற்கமைய, 9 மாதங்களான ஆண்…

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என  சுகாதார தொழிற்சங்கம்  தெரிவித்துள்ளது. குறித்தப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கையை திறம்பட முன்னெடுப்போம் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி…

இன்று முதல் கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.