Browsing: மலையகம்

(க.கிஷாந்தன்) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், இலங்கை விவசாயிகள் சங்கமும் இன்று ஒன்றாக சங்கமித்துள்ளன. எனவே, இனிவரும் காலப்பகுதியில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் இந்த…

(க.கிஷாந்தன்) தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களை ஏமாற்றியுள்ள இந்த அரசாங்கத்துக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்…

(க.கிஷாந்தன்) ” மலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகின்றோம். பாய வேண்டிய நேரத்தில்…

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவகெட்டிய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று இரவு (28/07) மீட்கப்பட்டுள்ளது. அவிசாவளை பிரதேசத்தில் இருந்து தமது உறவினர்…

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலில் பாய்ந்து இனந்தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரி ஒருவரிடம்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) ஆர்ப்பாட்டத்தில்…

இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை அல்ஜீரியா அறிமுகப்படுத்தியுள்ளது.புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் வட ஆபிரிக்க நாடுகளின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து வருவதாகத்…

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி…

தெமோதரை 9 வளைவு பாலத்திற்கருகில், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த அஞ்சல் தொடருந்தில் மோதி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தெமோதரை- கவரவெல…

நான்கு பாடசாலை மாணவிகள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில்  மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டனர். நல்லதண்ணி பொலிஸ் நிலைய பிரிவில் உள்ள நல்லதண்ணி…