Browsing: மலையகம்
தெரணியகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீதிகளை புணர்நிர்மனம் செய்வதக்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது
சப்ரகமுவ மாகாணத்தில் பல வருடங்களாக சீர்திருத்தம் செய்யப்படாத பாதைகளை புணர்நிர்மானம் செய்வதற்காக சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி சபை மூலம் 800மில்லயன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு ஆரம்பகட்டமாக…
இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன தோட்டத்தின் LWK பிரிவில் விளையாட்டு மைதானமொன்றை அமைக்க கோரிக்கை விடுத்த இளைஞர்களின் நிறைவேற்றுமுகமாக முதல் கட்ட நடவடிக்கை. இது தொடர்பில் கருத்து தெரிவித்த இரத்தினபுரி…
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்…
கிளப்வசந்த உட்பட இருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 8ஆம் திகதி, அதுருகிரிய பொலிஸ் பிரிவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்…
கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (24) அதிகாலை 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24…
நேற்று (22 திங்கட்கிழமை) பயாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு தெற்கு பயாகலை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கே.சுஜீவா வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்த போது இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சேவைகளை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கிய ஜனாதிபதி
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள்…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் , நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பல சந்தேக நபர்களை…
மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தீர்ப்பளித்துள்ளார்…