Browsing: மலையகம்
சிவனடி பாதமலை பருவ காலத்தில், பல்வேறு போதை பொருட்களுடன் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 183 பேர் கைது
இந்த வெசாக் மாதத்தில் (நிறைவடைந்த )2023-2024 சிவனடி பாதமலை பருவ காலத்தில், பல்வேறு போதை பொருட்களுடன் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 183 பேர்…
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின்போது, ஜனாதிபதி மாளிகையில் மலையக வீடமைப்பு திட்ட திறப்பு விழா இடம்பெற்றது. இந்திய வீடமைப்புத் திட்டத்தின்…
மாத்தளை-ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறநெறி கல்வியை முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான கட்டிட வசதிகள் மேம்படுத்தப்படும் அமைச்சர் ஜீவன் தொண்டமான்
மாத்தளை மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று(21) பல்வேறு நிகழ்வுகள் கலந்துக்கொண்டார். https://youtu.be/aZ2fgF5fs8o மாத்தளை மாவட்டத்திற்கான நேரடி விஜயம் மேற்கொண்ட நீர் ழங்கள் மற்றும்…
தனது 4 வயது மகனைத் கொடுரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்த ஒருவர் கைது
ஊவ பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைத் கொடுரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்த…
பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 08 பெண் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டு
பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட இரண்டாம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 08 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ…
STEM Team Hatton அமைப்பின் பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறிகள் தெரிவுசெய்வது தொடர்பான மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு
STEM Team Hatton அமைப்பின் பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறிகள் தெரிவுசெய்வது தொடர்பான GCE (A /L) 2023 (2024) மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு அன்று 17/06/2024 இ…
சட்ட விரோதமாக முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று இரவு (18) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவை ராணி…
மலையகத்தின் கம்பளை இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவன் சீனாவில் இடம்பெறவுள்ள டைப்பே ஜுடோ ஆசியன் போட்டிக்கு இலங்கை சார்பில் பங்குப்பற்றும் வாய்ப்பைப் பெற்றார். இவர் நாவலபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற…
ஹட்டன் நோர்வூட் காட்டுப் பகுதியில் ஒரு நாள் இரவு முழுவதும் காட்டில் இருந்த நான்கு வயது சிறுவன்
விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த சம்பவமொன்று நோர்வூட் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவன் காணாமல்…
டயகம தலவாக்கலை பிரதான பாதையை உடனடியாக சீர் செய்து தருமாறு கோரி தனியார் பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டம்
டயகம லிந்துலை பிரதான வீதி கடந்த 10 வருடங்களாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளாத காரணத்தினால் இதனை உடனடியாக புனரமைப்பு செய்யுமாறு கோரி தனியார் பேருந்து சாரதிகள் தங்களின்…