Browsing: மலையகம்
-இ.தொ.கா ரூபன் பெருமாள் வலியுறுத்தல்- இரத்தினபுரி மாவட்டத்தின் ஹேயஸ் தோட்டத்தில் வசிக்கும் ஓய்வுப் பெற்ற தோட்டத் தொழிலாளராகிய சுப்ரமணியம் ராஜலிங்கம் அவர்களை இன்று காலை…
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு…
இரத்தினபுரி ஹேயஸ் தோட்டத்தில் ஓய்வு பெற்ற தோட்ட தொழிலாளர் ஒருவர் மீது அதே தோட்டத்தில் பிரதி முகாமையாளர் தாக்குதல் (17) நடத்தியுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளான வயோதிபர் தற்போது கொலன்ன…
ஊவா மாகாண தமிழ் சாகித்ய விழா ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை வழிகாட்டலில் ஊவா மாகாண கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் பதுளையில் இடம்பெறவுள்ளது.…
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (16) மாலை 6 மணியளவில் தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல வெல்லவாய வீதி இன்று (17) காலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த…
இன்று பெய்த கடும் மழை காரணமாக இன்று (16) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை எல்ல வெல்லவாய வீதியை தற்காலிகமாக…
தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும்! -கடும் எச்சரிக்கை விடுக்கிறார் ரூபன் பெருமாள்- கடந்த வாரம் கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பர தோட்டத்தில்…
எல்ல வெல்லவாய வீதியில் கரந்தகொல்ல மலித்தகொல்ல பகுதியில் மண்சரிவு அபாயகரமான நிலையில் உள்ளதாக எல்ல பிரதேச செயலாளர் கயான் இந்திக்க தெரிவித்துள்ளார். இன்று (16) பெய்த அடைமழையின்…
நானுஓயா நிருபர்கள் டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயாவில் தோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம். நானுஓயாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு கீழ் இயங்கும் நானுஓயா தோட்டப் பிரிவிக்கு…
நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின சாரதி நேற்று இரவு 7:30 மணியளவில் திடீர் மரணம் அடைந்துள்ளார். குறித்த பஸ்ஸின்…