Browsing: மலையகம்
வி.தீபன்ராஜ் டி. சந்ரு நுவரெலியா லவர்சீலிப் வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு நுவரெலியா லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14)…
குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட தொலஸ்பாகை கலமுதுனை மீனகொல்ல தோட்டத்தில் மின்னல் தாக்கி 5மாடுகள் இறந்துள்ளன. இன்று மதியம் கடுமையான மழை காரணமாக குறித்த மின்னல் தாக்கம்…
கம்பி குத்தியதில் பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி. பலாங்கொடை வெலிஙபொல பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்தின் மீது அதே வீதியில் இரும்பு கம்பிகளை ஏற்றி பயணித்த…
லிந்துலை ,என்போல்ட் தோட்டத்தை சேர்ந்த 850 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று என்போல்ட் தோட்ட காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையாக…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் – தற்போதைய அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் – தற்போதைய அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. https://youtu.be/PUY6R0fFrs0 பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு…
தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கம்பனிகளுக்கு எதிராக தற்போது சட்ட சமரை எதிர்கொள்ள நடவடிக்கை – பாரத் அருள்சாமி
க.கிஷாந்தன்) மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இம்மாதம் முதல் காணி உரித்தை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளது – என்று…
நினைவுகளைத் தந்து நிழலாகிப்போன ஊவாவின் மகத்தான மனிதரின் இழப்பு செய்தி மனதை வருந்த செய்கிறது !
நினைவுகளைத் தந்து நிழலாகிப்போன ஊவாவின் மகத்தான மனிதரின் இழப்பு செய்தி மனதை வருந்த செய்கிறது ! கரப்பந்தாட்டத்தால் கரங்களை ஆட்கொண்ட கைவண்ண வீரர் / நடுவர் நதீஷ…
மத்திய மாகாணத்தில் உள்ள மலையகத் தமிழ் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்தித்து…
பெருந்தோட்ட தொழிலாளர் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மூவர் கைது. இரத்தினபுரி கிரியெல்ல தும்பறை தோட்டத்தில் தொழிலாளர்கள் கணவன் மனைவி இருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தோட்டத்தின்…
பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நேற்று (07) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் தனியார் பஸ்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…