Browsing: மலையகம்
புசல்லாவை ப்ரொடொப் மேமலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை அடையாளங்காணப்பட்டுள்ளது. குறித்த சடலம் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடையது என பொதுமக்கள் தெரிவிகின்றனர். சம்பவம் தொடர்பில்…
சிவனொளிபாத மலையை தரிசிக்க சென்ற இளைஞர் ஒருவர் இரத்தினபுரி வீதி சிவனொளிபாத மலை முற்றத்தில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவம் அருகில்…
மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் இருந்து அரச பேருந்து சேவைகள் இடை நிறுத்தம் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனிகள் பாரிய அசௌகரியத்தை எதிர் நோக்குவதாக புகார்.…
கம்பளை பொலிஸ் நிலையத்தில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு நடைப்பெற்றது. கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெணாந்து தலைமையில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது .…
23 வயது வளர்ப்பு மகன் ஒருவர் தனது சகோதரியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரை இன்று…
நானுஓயா நிருபர் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (18) இரவு…
காசல்ரீ நீர்த் தேக்கத்திற்கு நீராட சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று மதியம் இடம் பெற்றுள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.…
லுணுகல ஹொப்டன் பத்தொன்பதாம் கட்டையைச் சேர்ந்த 16 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். குறித்த இளைஞனின் பிறந்தநாளான இன்று தனது நண்பர்களுடன் பிரதேசத்திலுள்ள நீர் வீழ்ச்சிக்கு…
கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் குழு இருப்பதாக தகவல்…
பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் 10,765 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத EPF/ETF களை செலுத்த நடவடிக்கை
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச…