Browsing: மலையகம்
பசறை மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியின் போது மாணவர்கள் மீது குளவி கொட்டு
பசறை மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி பசறை பொது மைதானத்தில் இடம்பெற்று வரும் வேளையில் மரமொன்றில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்து விளையாட்டு…
மெராயா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் கிரிக்கட் சுற்றுபோட்டி
மெராயா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் கிரிக்கட் சுற்றுபோட்டி எதிர்வரும் 24, 25ம் (2024.02.24 மற்றும் 25) திகதிகளில் TRI விளையாட்டு…
கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல செஸ்ட் போர்ட் தோட்டத்தில் 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடு கட்டும் திட்டத்தின் கீழ் (19/02/24) முதல் கட்டமாக கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல பிரதேச செயலகத்துக்கு…
2017ம் ஆண்டு, எமது ஆட்சியின் போது மலையகத்துக்கு எமது அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெருந்தோட்டங்களில் கட்டப்படும் இந்திய வீடமைப்பு திட்ட வீடுகளின்…
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் புதிய வீடமைப்புத் திட்டத்தில் பதுளை – அட்டாம்பிட்டிய டிக்வெல தோட்டப்பிரிவில் அடிக்கல் நாட்டு விழா (19) நடைபெற்றது. இதன்போது…
பாரத் – லங்கா வீடமைப்புத்திட்டத்தின் ஒரு அங்கமாக கண்டி – கெலாபொக்க பிரதேசத்தில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மடுல்கலை நிருபர் இந்திய அரசின் நிதியுதவியுடன் பாரத் – லங்கா வீடமைப்புத் திட்டத்தின் அங்கமாக கண்டி மடுல்கலை கெலாபொக்க பெருந்தோட்டத்தின் அமைக்கப்படவுள்ள 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும்…
வெலிமடை டயரபா தோட்டம், மேல் பிரிவு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…
இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான…
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இவ்வருடத்துக்கான மகளிர் தின விழா மார்ச் மாதம் பத்தாம் திகதி டிக்கோயாவில்
“தொழிலாளர் தேசிய சங்கத்தின் இவ்வருடத்துக்கான மகளிர் தின விழா மார்ச் மாதம் பத்தாம் திகதி டிக்கோயா தாயகம் மண்டபத்தில் இடம் பெற உள்ளது” என்று தொழிலாளர் தேசிய…
பிரதேச அபிவிருத்தி அரங்கம் சாமிமலை நிகழ்த்திய துறைசார் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வு கடந்த 17ம் திகதி சனிக்கிழமை சாமிமலை ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. சாமிமலை…