Browsing: மலையகம்

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சன்தோஷ் ஜா (Santosh Jha) இன்று (22) ஜனாதிபதியிடம் தனது நற்சான்றுப் பத்திர்ததை கையளித்தார். சன்தோஷ் ஜா இலங்கைக்கான…

கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட itukama.lk என்ற இணையத்தளத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி செயலகம்…

அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை நியமித்தார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி…

கஹட்டருப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலகஹகெதர காட்டு  பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய…

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்தென 13 கட்டை காட்டு பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு முதல் தடவையாக மாணவர்களின் திறமையை வெளிக்காட்டு முகமாக மாபெரும் கண்காட்சி நிகழ்வு. எட்டியாந்தோட்டை சிவனருள் அன்னலட்சுமி அன்பு இல்லத்தில் எதிர்வரும் 2023 12…

மஸ்கெலியா நிருபர்.செ.தி பெருமாள்.21.12.2023. இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகரிக்கப்பட்ட AIBT கெம்பஸ் தனது 2023 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவை கடந்த 16/12/2023 அன்று பண்டாரநாயக்க சர்வதேச…

21/12/2023 மஸ்கெலியா நிருபர். நுவரெலியா மாவட்டத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த அதே கல்லூரியின் விஞ்ஞான…

நேற்றைய தினம் பண்டாரவளை பொலிஸார் பண்டாரவளை நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதைப்பொருளுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். (1). 44 மில்லி கிராம் ஹெரோயின்…