Browsing: மலையகம்
நு/நாவலர் ஆரம்ப பிரிவு பாடசாலையை சேர்ந்த கிருஷ்ணகுமார் டிப்திஷா என்ற மாணவி வெட்டுப் புள்ளியினைக் கடந்து 170 புள்ளிகள்
செ.திவாகரன் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தி 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வியாழக்கிழமை இரவு வெளியாகியது. அதன் அடிப்படையில் பல மாணவர்கள்…
தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பம் தொலைபேசி…
தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் மலையக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மண்…
பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 100% சித்தி கிடைக்க பெற்றுள்ளது, நடந்து முடிந்த 2023 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி நு/தங்கக்கலை இலக்கம் 3 தமிழ்…
மஸ்கெலியா நிருபர்.செ தி.பெருமாள்.16.112023. நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் புதிய வகையான கழுகு காயமடைந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீட்கப்பட்ட கடல் கழுகு நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளிடம்…
க.கிஷாந்தன்) ஜனாதிபதி சமர்பித்த வரவு செலவு திட்டத்திற்கு அமைய இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் மலையக மக்களின் பல நாள் எதிர்பார்ப்பாக இருக்கும் காணி உரிமைக்கும் மேலும் உட்கட்டமைப்புக்கும்,…
கடந்த ஜீன் மாதம் 29ம் திகதி காணாமல் போன நபர் சாமிமலை வனப்பகுதியில் மனித எச்சமாக நேற்று கண்டுபிடிப்பு.
மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.16.11.2023 மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் உள்ள வன பகுதியில் 5 மாதங்களுக்கு…
இலங்கை அதிபர் சேவை தரம் 3 அதிபர்களாக நியமனம் பெற்ற நு /தலவாக்கலை தேசிய பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு
இலங்கை அதிபர் சேவை தரம் 3 அதிபர்களாக நியமனம் பெற்ற நு /தலவாக்கலை தேசிய பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிமை (10) பாடசாலையின் பிரதான…
ஹாலிஎல பதுளை வீதியின் போகஹமடித்த பகுதியில் இன்று பிற்பகல் வீதியில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பதலராவ, இலக்கம் 147 இல் வசிக்கும்…
மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.15.11.2023. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சம் எழும்புக்கூடு கிடப்பதை…