Browsing: மலையகம்
மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.30.10.2023. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய நகரங்களில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால்…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.30.10.2023. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை பகுதியில் உள்ள மூன்று தோட்டத்தில் உள்ள மூன்று மாணவர்கள் நேற்று முன்தினம் 27.10.2023 அன்று பகல் முதல்…
மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.27.10.2023. நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் உள்ள மாணவர்கள் மூன்று பேர் மாயமானதை தொடர்ந்து நல்லதண்ணி பொலிஸ்…
மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.27.10.2023. ஹட்டன் நகரில் உள்ள பிரதான சந்தியில் இன்று மதியம் ஹட்டன் கல்வி வலயத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பு…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.27.10.2023. நேற்றைய தினம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகல ஓயாவில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர்…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.27.10.2023. நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் உள்ள பாடசாலை செல்லும் 15 மற்றும் 14 மற்றும் 13 வயது…
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலாங்கொடை ஊடக பயணிக்கும் சாரதிகளுக்கு காவற்துறையினர் விஷேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர். https://youtu.be/6HVpuL6kY8s இரத்தினபுரி பலாங்கொடை பலாங்கொடை…
பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியின் பின்னவள பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதி போக்குவரத்து வழமைக்கு திருபியதாக காவற்துறையினர்…
பசறை நிருபர் 26.10.2023 பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் ஏற்பாட்டில் கல்லூரியின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு நிதி திரட்டும்…
செ.திவாகரன் உலக பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை (26) பெண் வன் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை நுவரெலியா ஐக்கிய இலங்கை நலன்புரி சங்கத்தின்…