Browsing: மலையகம்
யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கந்தகெட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 01/5 கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உமாஓய ஆற்றில்…
பதுளை நகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 5.300 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை…
இலங்கையின் மிக உயரமான கிராமத்தை நிர்மாணிப்பதற்காக கொரிய பல்கலைக்கழக மாணவர்கள் நுவரெலியாவிற்கு.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள் 24.08.2023. தொடர் பங்கேற்பு நிகழ்ச்சிகளை நடாத்த வந்த கொரிய பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஐவரின் ஆரம்பத்துடன் இணைந்து தொடர் பங்கேற்பு நிகழ்ச்சிகளை நடாத்த வந்த நுவரெலியா மாவட்ட…
நோர்வூட் பொலிஸ் பிரிவில் 8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆரம்ப பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.24.08.2023. நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் ஆசிரியர் நேற்று நோர்வூட் பொலிஸ்சார் கைது செய்து உள்ளனர். இவ்வாறு கைது…
மின் கம்பியில் மோதியது ரதம் – இருவர் பலி – மூவர் பாதிப்பு! நமுனுகலையில் சோகம். பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தை பகுதியில் பவனி வந்துகொண்டிருந்த ரதம், மின்…
தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டனில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஹட்டனில் நகரில் இன்று…
டி சந்ரு கடும் வறட்சியால் மத்திய மாகாணத்தில் நிலவும் நீர் பிரச்சினை சம்பந்தமாகவும், குடிநீரை எவ்வாறு தடையின்றி வழங்குவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் ஜீவன்…
கடும் வறட்சி- மலையகத்தில் நீர்த்தேக்கங்கள், ஆறுகளின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது
நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. சில பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விவசாய…
பதுளை பசறை பிரதான வீதியில் இரு வேறு விபத்துகளில் ஐவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை பெய்த கடும் மழையின் போது பதுளை பசறை…
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தல்தென்ன 6 ம் கட்டை பகுதியில் கால்வாய் ஒன்றுக்கு அருகாமையில் வீழ்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று 4.00 மணியளவில்…