Browsing: மலையகம்

டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20) பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற இளைஞர்கள் மீது குளவிக் கொட்டியதில்…

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதுண்டு இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை…

டி சந்ரு திவாகரன் நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 1, கார்ல பேக் தமிழ் வித்தியாலய மாணவர்கள் எ.ரி.எம்.(ATM) இயந்திரம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். வணிக…

நாவலப்பிட்டி கம்பளை கல்வி வலயத்தின் க/கம்/ கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 18/08/2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் ஆர்‌.மகேஷ்சிகா அவர்களின் தலைமையில் வருடாந்த பரிசளிப்பு…

பசறை கோணக்கலை கீழ் பிரிவில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டுதலுக்கு உள்ளான நிலையில் பெண் ஒருவர் அயலவர்களினால் பசறை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு…

லிந்துலை பொது வைத்தியசாலைக்கு மருந்தக காகித உறைகள் அன்பளிப்பு. லிந்துலை பொது வைத்தியசாலையின் மருந்தக பயன்பாட்டிற்காக ஒரு தொகை காகித உறைகள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஹோல்புறூக் ரிபப்லிகன்…

பாடசாலைகளுக்கிடையிளான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் வலய மட்டத்தில் வெற்றிபெற்ற இராகலை உயர் பாடசாலை அணி அண்மையில் மாத்தளை நகரில் இடம்பெற்ற மாகாண மட்ட போட்டிகளில் சிறப்பாக திறமைகளை…

கொட்டகலை நகர பகுதியில் 18.08.2023 இன்று சுகாதார அதிகாரிகள் உணவகங்களை திடீர் பரிசோதனை செய்தனர். இதன் போது முறையாக செயற்படாத உணவை கையாளும் நிறுவனங்களுக்கு எதிராகசட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று இரவு விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை…