Browsing: மலையகம்

அட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் தற்போது திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் மூடப்படவுள்ளதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான பயணிகளின் பொதுவான குறிப்பாக அனைத்து மாவட்டங்கள்- மாகாணங்களுக்கு வந்து…

கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த இந்த மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம்…

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13 ஆம் கட்டை லுணுபிஸ்ஸபதன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (27 ஆம் திகதி) மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம்…

அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞர் ஒருவரும், யுவதியும் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன்…

திணை விதைத்தலும் திணை அறுத்தலும். சை.கிங்ஸ்லி கோமஸ் மனித நேயம் எங்கு இருக்கின்றதோ அங்கு மனிதர்கள் இருப்பார்கள் என்ற உண்மைக்கு சான்றாக இன்று 2023.08.27 ஆம்…

லிந்துலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதால் மரணம் அடைந்தார். குறித்த இளைஞர்…

நுவரெலியா அக்கரப்பத்தனை கிளாஸ்கோ மேற்பிரிவு தோட்டத்தின் 15 ம் இலக்கம் கொண்ட தொடர் குடியிருப்பு வீடொன்றில் நேற்று 26ம் திகதி அன்று இரவு 10 மணியளவில் தீ…

அரச கவிஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா எழுதிய எண்ணங்களின் வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழா பசறை நூலக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது. காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா எழுதிய…

பண்டாரவளை விடுதி ஒன்றில் 40 வயதுடைய எட்டாம்பிடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக…

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.26.08.2023. நுவரெலியா மாவட்ட சர்வமத அமைப்பு இன்று காலை 10 மணிக்கு அதன் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திருமதி.இரேஷா தலைமையில் ஹட்டன் நகரில் உள்ள…