Browsing: மலையகம்

பத்தனை மவுனட்வேனன் தோட்டத்தில் 100 அடி பள்ளத்தில் டெக்டர் வண்டி ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. விறகுகளை ஏற்றி…

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட க்ளெனல்பின் தோட்டத்தின் பலகல பகுதியில் முறிந்து விழுந்த மரமொன்றின் முன்பகுதியில் மெழுகு உறைக்குள் மறைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வரை பதுளை பொலிஸ்…

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் இழுத்து செல்லப்பட்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. லுணுகலை அடாவத்தை 13வது கொலணி பகுதியில்…

காட்டுக்கு தீ வைத்த நபரொருவரை பொலிஸார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பதுளை பகுதிகளில் காட்டுப்பகுதிகளில் தீப்பிடித்து வருகின்றது. இந்நிலையில் பல்லேகட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

பதுளை மாவட்டம் எல்ல பிரதேச செயலகத்தில் சேவை பெறச் சென்ற நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை…

லிந்துலை பேராம் (ferham) தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 8:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மரத்திலிருந்து குளவிக்…

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற அஸ்வெசும உதவி திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக அட்டன் இலங்கை வங்கிக்கு இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தங்களுடைய வங்கிக் கணக்கினை திறப்பதற்காக கொட்டும்…

பொலிஸ் தடுப்பில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் ஆர்.ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணம் தொடர்பான மரண விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. கொழும்பு…

மூலவளங்கள் நிலையம் மற்றும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட ஊவா மாகாண முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக் கட்டிடத் திறப்பு விழா இன்றைய தினம் (26-07-2023) ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.…

மலையகம் 200 நினைவுகூர்தலின்போது மலையகம் 100 இனை நினைத்துப் பார்ப்பதும் அவசியம். அப்போது அனுஷ்டிப்புகள் இல்லாதபோதும்  அமைப்பாக்க முயற்சியாக பெருந்தோட்டக் கட்டமைப்பைத் தழுவிய தொழிற்சங்க கலாசாரம்…