Browsing: மலையகம்
தலவாக்கலை நகரில் சிறுவர்களுக்கு ஏதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காகவும், இளைஞர் யுவதிகள் மத்தியிலான போதை பொருள் பாவனையை குறைக்கும் முகமாகவும் விழிப்புணர்வு நிகழ்வு
தலவாக்கலை நகரில் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் டிபீல்ட் நிறுவனத்தின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் நுவரேலியா AYEVAC இளைஞர் குழு தலைமையில் சிறுவர்களுக்கு ஏதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காகவும்,…
உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் அடையாளம் காட்டிய மலையக சிறுவன்
டி சந்ரு உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள்…
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் இந்திய வம்சாவளி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இலங்கை வந்து 200 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் பல்வேறு அமைப்புகளும் தனியார்…
கொத்மலை வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் 16,18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணியினர் முறையே 1ம், 2ம் இடங்களை பிடித்து இறம்பொடை இந்து கல்லூரி சார்பாக மாகாண மட்ட…
டிக்கோயா கின்லொக் பிரதேசத்தில் சுமார் 80 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.
டிக்கோயா சின்னமணிக்கவத்தை தோட்டத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வீரப்பன் அன்பரசி குடும்பம் மற்றும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட பிரியங்கா குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து இன்று…
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளி…
வி.தீபன்ராஜ் நுவரெலியா கிரகரி வாவி குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை. நுவரெலியா நாளாந்தம் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் கிரகரி வாவியினை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை…
யுனிசெப் நிறுவனத்தின் நிதிக் கொடுப்பனவு தொடர்பாக 2021.05.01 திகதியில் இருந்து 2022.12.31 திகதி வரையில் பிறந்த குழந்தைகள் தொடர்பான விபரத்தை பதிவு செய்யவும். கீழ் காணப்படும் கிராம…
திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ட்ரைகன் தோட்டத்தில் குழியொன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் விலங்கொன்றின் உறுமல் சத்தத்தையடுத்து, பொதுமகன் ஒருவர் குழியினுள் இறங்கி பார்வையிட முயற்சித்துள்ளார். இதன்போது…
கொழும்பில் பிரபல வர்த்தகப் பெண்ணும் சின்னத்திரை தயாரிப்பாளருமான சுதர்மா ஜயவர்தன என்ற சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஆர்.ராஜகுமாரியின் மரணம் பொலிஸ் காவலில் இறந்த சந்தேக…