Browsing: மலையகம்
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.22.05.2023. நேற்றைய தினம் 21.05.2023. அன்று ஹட்டன் வனத்துறை காரியாலய அதிகாரி ஏற்பாடு செய்த மர கன்றுகள் நாட்டும் நிகழ்வு நோட்டன் பொலிஸ் பிரிவில்…
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் – வைத்தியசாலையில் அனுமதி
(எஸ்.கணேசன்) பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல்…
புஸல்லாவ பொது நூலகத்தில் 18.05.2023 அன்று நாவல்கள் மற்றும் கதைப்புத்தகங்கள் என்பன நூலக பொறுப்பதிகாரர் அவர்களிடம், லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவத்தின் தலைமையில் கையளிக்கப்பட்டன. …
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹவாஎலியா தோட்ட வனப்பகுதியில் விறகு வெட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த…
சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்த போது பொலிஸார், அங்கிருந்தவர்கள் தப்பியோடி வீடொன்றுக்குள் ஒழிந்துக்கொண்டனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 வயது சிறுவன் காயமடைந்துள்ளான். அத்துடன்,…
பிரசித்திபெற்ற பாடசாலையில் தரம் 6இல் கல்விப்பயிலும் 10 வயது சிறுமியான மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச்செல்வதற்கு முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட…
டி சந்ரு நானுஓயா நிருபர் நுவரெலியாவில் பிரதான நகரில் பிரசித்தி பெற்ற புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில்…
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.21.05.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரவுன்சீக் தோட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் மஸ்கெலியா பொலிசாரின் சுற்றி வளைப்பின்…
லக்க்ஷபான நீர் மின் நிலைய மின் உற்பத்திக்கு நீர் வழங்கும் கென்யோன் நீர் தேக்கம் இன்று சுத்திகரிப்பு.
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.21.05.2023. கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்த கன மழையால் கென்யோன் நீர் தேக்கத்தில் அதிகளவில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.…
தோட்டத் தொழிலாளியின் உடலத்தை புதைக்க மறுப்பு வெளியிட்ட தோட்ட நிர்வாகம்; 200 வருட புதைகுழியை மாற்றம் செய்தமைக்கு தோட்ட மக்கள் எதிர்ப்பு!
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.22.05.2023. நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள திபட்டன் லக்க்ஷபான தோட்டத்தில் சுமார் 150 குடும்பங்கள் கடந்த 200 ஆண்டு காலமாக பாட்டன், பாட்டி, தாத்தா,…