Browsing: மலையகம்
பிரபல நடிகையின் வீட்டில் உயிரிழந்த தெமோதர ராஜகுமாரிக்கு நீதி வேண்டும். – ப்ரொட்டெக் தொழிற்சங்கம் கோரிக்கை
பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுலை தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர்…
புதையல் தோண்டிய மூவர் பசறை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பிபில வீதி 13 ஆம் கட்டை மெத்தக்கடைக்கு மேல் உள்ள கோவில் ஒன்றில்…
நானு ஓயாவில் இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட லபுக லை இளைஞன் தொடர்பில் நானு ஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பம் நேற்று( 19.05)மாலை 7.30…
ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொறான பகுதியில் 55 வயதுடைய நபர் ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில்…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.19.05.2023. உலக சிலம்பம் சாம்பியன்ஸிப் போட்டி இந்தியாவில் பெங்களூரில் உள்ள கோமங்களம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இம்மாதம் 12ம் திகதி தொடக்கம் 14ம் திகதிவரை இடம்பெற்ற…
மஸ்கெலியாவில் 20 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் தந்தை கைது.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.19.05.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் தந்தை ஒருவர் தனது 20 வயது உடைய மகளுக்கு நஞ்சு பருக்கியதாக சந்தேகத்தின்…
மலையகம் -200 என்ற தொனிப்பொருளின் கீழ் வெள்ளிக்கிழமை 19 சனிக்கிழமை 20 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆகிய தினங்களில் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறுகின்றது. மலையகத்தின் 200 வருடகால…
தந்தை தனது மகளுக்கு நஞ்சு பருக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் மீண்டும் எதிர் வரும் 30திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில்…
மஸ்கெலியா கவரவில தோட்ட கோயில் மண்டபத்தில் பண்ணையாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று இன்றையதினம் இடம்பெற்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் மிருக வைத்தியரின்மையால் பண்ணையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு…
டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மாகாணத்தில் டெங்கு நோயைக்…