Browsing: மலையகம்

மாத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர் குழுவொன்று பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மாத்தளை – தொட்டகமுவ…

Updated  பசறை கோணக்கலை லோவர் டிவிஷன் பகுதியில் தோட்ட தொழிலில் ஈடுபட்டிருந்த 11 பெண் தொழிலாளர்களும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருமாக மொத்தம் 12 பேர் குளவி…

ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரனின் தலைமையில் மத்தியமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து அபியச நடமாடும் சேவை நேற்று வியாழக்கிழமை ஸ்ரீ பாத சிங்கள வித்யாலய கேட்போர் கூடத்தில் இடம்…

நானுஓயா நிருபர் நுவரெலியாவில் தற்காலிக வியாபார உரிமையாளர்களுடன் முரண்பாடு. https://youtu.be/74zbf6llapM தூரப் பகுதியில் இருந்து வருகை தரும் பேருந்துகளை நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டு சுமார்…

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்காக பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா பாடசாலை…

பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அமைய பதுளை தர்மதூத பாடசாலைகளுக்கு அருகாமையில் வைத்து நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய விஷேட அதிரடி…

பதுளை Friendlyship அமைப்பினது மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று (06) அமைப்பின் அங்கத்தவர்களால் சர்வமத இறை பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டதோடு பதுளை கல்வி வலயத்தித்தில் தெரிவுசெய்யப்பட்ட எல்வட்டன் தமிழ்…

மொ/திருவள்ளுவர் தமிழ் மகா வித்தியாலயத்தில், புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை விளையாட்டு திடலில் ஆசிரியர்கள் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் முதல் நிகழ்வாக கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அண்மையில்…

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு – ஐந்துலாம்பு சந்தியில், இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட…

பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவான…